Saturday, December 20, 2014

ஒளிர்ந்த நாள்



பிரயாகை -57 படித்துவிட்டு இரவு வீட்டுக்கு போகும் வழியில் தெருவிளக்குகள் பிரகாசித்தன , எதிரே வரும் நபர் கை சிறு  டார்ச் லைட் ஒளிர்ந்தது , கடந்து சென்ற ஒரு ஒட்டு வீட்டின் கண்ணாடி சில் வழியே ஒளி வீசிக்கொண்டிருந்தது , மாட்டப் பட்ட  கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள் ஒளியாடிகொண்டிருந்தன , எனது பைக்கின் விளக்கொளி பட்டு நாய்கள் கண்கள் மின்னியது , மேலே மேகமற்ற வானின் நட்சத்திரங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன வைரமாக.         


கிருஷ்ணன்