Thursday, August 20, 2015

குழலிசை

"புல்லாங்குழல் கொடுக்கும் முங்கில்களே,                 
எங்கள் பு௫ஷோத்துமன் புகழ் பாடுங்களேன்,                     
வன்டாடும் கங்கை தோட்ட மூங்கில்களே 
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்".......    

இன்றைய அத்தியாயம் படித்து முடித்தவுடன் இந்த பாடலை கேட்க வேன்டும் போல தோன்றியது. கோவை சுரேஷ் கட்டுரைகள் நிறைய படித்ததால், tms voiceக்கு பதிலாக எம்.ஸ.வி குரலில் அந்த பாடலை தேடி கன்டுபிடித்து கேட்டேன்...      பாடலின் முடிவில் அவந்தி இளவரசி அடைந்த உனர்வை நானும் உனர்ந்தேன்..

ரகுராமன்