Friday, August 7, 2015

ஆடிகள்

ஜெ

இந்திரநீலம் நீலனின் வண்ணமுகங்களாகவே விரிகிறது. நூற்றுக்கணக்கான சிறிய கண்ணாடிகளைச் சூழ்ந்து வைத்து நடுவே இருக்கும் ஒளிவிளக்கைக் காட்டும் உத்தி இது. மிகச்சிறப்பு

எட்டு துணைவியரையும் எட்டு அன்னைகளாகக் காட்டியதும் சரி சியமந்தகத்தை ஆசையின் உருவகமாகக் காட்டியதும் சரி மிகநுட்பமானவை

ஜெயராமன்