Friday, August 21, 2015

வெண்முகில் நகரம் - ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலமா? வெண்முரசு தொடர் நாவல்களின் அழகியலின் உச்சங்களை ஒவ்வொரு நாளும் தாண்டிச்சென்ற்கொண்டே இருக்கிறது என்பதை மகிழ்வுடன் ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.

வெண்முகில் நகரம் குறித்து நான் எழுதிய சிறு குறிப்பு கீழே.


உங்கள் தகவலுக்காக.

நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ்வையும் உங்களுக்கு அளிக்க இறைவனை பிரார்த்தித்துக்கொண்டே இருப்பேன்.

அன்புடன்,

ஜெயக்குமார்