Saturday, February 27, 2016

காளைகளில்



ஆசானின் நகைச்சுவை உணர்வு உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. "பிரம்ம ரிஷிகளுள் நான் பிருகு.  ராஜரிஷிகளில் மனு. தேவரிஷிகளில் நாரதர். பசுக்களில் காமதேனு” என்றான். அரங்குசொல்லி ஆர்வமாக “காளைகளில்?” என்றான்." - அதிகாலையில் நான் சிரிப்பதைப் பார்த்து பக்கத்து வீட்டில் எழுந்து விட்டார்கள்....

அருணாச்சலம் மகராஜன்