Saturday, May 7, 2016

வேதங்கள்



ஜெ

ஒரு புனைவாக வெண்முரசில் சொல்லப்பட்டிருந்தாலும் கூட அனைத்து உயிர்களுக்கும் அனைத்துச் சமூகங்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டுள்ளன என்பதும் அவற்றிலிருந்து முறைப்படுத்தித் தொகுப்பட்டவையே வேதங்கள் என்றும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட வேதங்களே அழிவுகளை உருவாக்கின என்றும் விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். குர் ஆன் அவ்வாறு பிழையாக புரிந்துகொள்ளப்பட்டவேதம் என்றும் அதனால் உலகில் ஆயிரமாண்டுக்காலம் ரத்தம் பெருக்கெடுக்கநேர்ந்தது என்றும் சுவாமி சொல்கிறார்

ஜே .எஸ். கிருஷ்ணன்