Sunday, July 24, 2016

நடனம்



சொல்லும்பொருளும் என அமர்ந்தவர்கள்
பார்வதி பரமேஸ்வரர்
அவர்களை வணங்குகிறேன்

என்று காளிதாசனின் ரகுவம்சத்தின் முதல்செய்யுள் சொல்கிறது. சொல்பொருள் என்பது சிவசக்தி போல ஒரு நடனம் என்கிறது அந்த வரி

அந்த மெய்ஞானத்தையே இரு அத்தியாயங்களிலும் வாசிக்கிறேன். இணைந்தும்பிரிந்தும் ஆடிக்கொண்டிருக்கும் பெரிய நடனம் அது

சுவாமி