Saturday, August 20, 2016

'அஹம் பிரம்மாஸ்மி'



கதை என்று வருகையிலே இதுவரையிலும் எழுதப்பட்ட அனைத்திலும் சிறந்ததென்று 'அஹம் பிரம்மாஸ்மி' எனும் ஆப்த மந்திரத்தின் கதையைச் சொல்லத் துணிவேன். நான்கு நாட்களும் மூச்சுப்பிடித்து, செவி கூர்ந்து தன்னைக்கடந்து செல்லும் வேட்டை மிருகத்திற்காகத் தவமிருக்கும் விலங்கு போல இருந்த அவஸ்தை இன்று மைத்ரேயி தாயார் காத்யாயினித் தாயாருடன் விடுதலை நோக்கிச் செல்கையில் முடிந்தது. அபாரமான கதை சொல்லல் ஜெ!

அன்புடன்,

மகராஜன் அருணாச்சலம்.