Saturday, January 14, 2017

கரியமாடு






ஜெ

நீங்கள் சிவம் என்றால் நான் மலைமகள் என்று அர்ஜுனனிடம் பார்வதி சொல்கிறாள். அந்த இடத்தை வாசித்ததும்தான் நான் அவனை மேலே அழைத்துச்சென்றதும் திரும்பக்கொண்டுவிடுவதும் கருப்பு மாடு என்பதை நினைவுகூர்ந்தேன். சிவந்த உடல்கொண்ட சிவனுக்கு வெள்ளைமாடு. கரிய அர்ஜுனனுக்கு கருப்பு மாடு. அவனும் சிவன் தான். அதைத்தான் பாசுபதமாக உணர்ந்தான். சிவோஹம். சிவம்- அஹம் என்று பொருள்

ப்ரியா