Sunday, January 22, 2017

சாக்தமலர்



ஜெ

ஒவ்வொருநாவல் எழுதுவதற்கு முன்பும் நீங்கள் அடையும் பதற்றம் துயரம் எல்லாவற்றையும் எழுதியிருக்கிறீர்கள். மீண்டும் மீண்டும் பயணம்செய்கிறீர்கள். கோயில்கள் உங்களுக்கு உதவுகின்றன. இத்தனை கஷ்டப்பட்டாலும் காலப்போக்கில் எழுதிமுடித்தபின் எழுதாமலிருக்கும்போது பெரிய சலிப்புதான் வரும் என நினைக்கிறேன். இதையெல்லாம் எழுதும் இந்தக்காலகட்டம்தான் பொற்காலம் இல்லையா?
சாக்தத்தை எழுதும் மாமலர் விரியட்டும்

சாமிநாதன்