Sunday, January 15, 2017

வியாசர்களும் உக்கிரர்களும்

 
 
வண்ணக்கடலில் இளநாகன் காளாஹஸ்தியில் துவங்கிய பயணத்தை கிராதத்தில் சண்டன் முடித்து வைக்கிறாரோ..

அன்று  சைவம் சொல்ல ஒரு உக்கிரர் இன்று வைணவம் சொல்லப்போகும் ஒரு உக்கிரர்.

சூதர்களின் சொல்லில் வாழும் வியாசர்களும் உக்கிரர்களும் என்றும் உயிர்த்திருப்பர்  இந்த வெண்முரசின் மூலம்.

கிருத்திகா ஸ்ரீதர்
சென்னை