Sunday, January 1, 2017

விளையாடியவர்



ஜெ

நீங்கள் விஷ்ணுபுரம் விருதுவிழாவில் பேசியதைக் கேட்டப்பின்னர்தான் நான் அந்த அத்தியாயத்தை வாசித்தேன். மிகத்தெளிவாகச் சொன்னபின்னரும்கூட அதில் அவ்வளவு nuance இருந்தது. ஆழ்ந்துசெல்பவர் மந்திரத்தை அடைந்தார். அகன்றுசென்றவர் கவிதையை அடைந்தார். இரண்டும் அறியமுடியாத ஞானத்துக்குச் சமம்தான். ஆனல் சொந்தம் கொண்டாடியவர் விளையாடியவர் சும்மா கமண்டலத்திலே அள்ளிக்கொண்டுவந்துவிட்டார் . அது மேலும் முக்கியமானது என்று நினைத்துக்கொண்டேன்

சத்யமூர்த்தி