Saturday, February 18, 2017

பெருங்கதை


ஜெயமோகன் வெறுமே கதைகளைத் திரும்பச் சொல்லாமல் அவற்றை கண்முன் நிகழ்வதுபோல நடத்திக் காட்டுகிறார். கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களை நுட்பமாக விவரிக்கிறார். மகாபாரதத்தில் பாண்டு, அம்பை போன்ற பல கதாபாத்திரங்கள் மிகச்சிறியவை. அவற்றை எல்லாம் உணர்ச்சிபூர்வமாக விரிவாக்குகிறார். மகாபாரதக் காலகட்டத்தின் வாழ்க்கைச் சூழல், அன்றைய அரசியல் சூழல், அன்றிருந்த சிந்தனை மோதல்கள் எல்லாமே விரிவாக இந்நாவல்களில் பேசப்படுகின்றன.

குங்குமம் இதழில் இருந்து