Sunday, February 5, 2017

உண்டு மகிழ்தல்



ஜெ,


பீமன் உணவில் திளைப்பதையும் அதைக் கண்டு பிறர் மலர்வதையும் படித்த அன்றே இதையும் படிக்க நேர்ந்தது -

ஜக்திபானக்ருதோல்லாஸ ரஸானந்தவிஜ்ரும்பனாத்
பாவயேத் பரிதாவஸ்தாம் மஹானந்தஸ் ததோ பவேத்
[தாரண மந்திரம் - 49 - விஞ்ஞானபைரவ)

இதைத்தானே தருமன் உணர்கிறார்!


ஸ்ரீனிவாசன்