Monday, February 13, 2017

வெண்முரசு வாசிப்பு

  

வெகுநாட்களாகவே மகாபாரத்தின் மிகப் பெரும்  மறு ஆக்க முயற்சியான எழுத்தாளர்  ஜெயமோகனின்  வெண்முரசை மறு வாசிப்பு  செய்ய நினைத்து தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். வெண்முரசு  நாவல்  வரிசையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை, வெண்முகில் நகரம், இந்திரநீலம், காண்டீபம், வெய்யோன், பன்னிரு படைக்களம் என   பத்து நாவல்களை  ஆசிரியர்  எழுதிவிட்டார். இப்போது  அடுத்தநாவலான சொல்வளர்காடு தினந்தோறும் jeyamohan.in  மற்றும்  venmurasu.in ஆகிய இரு இணைய தளங்களிலும்  வெளிவந்து கொண்டிருக்கிறது.



http://sureshezhuthu.blogspot.in/2016/08/blog-post_34.html