Tuesday, February 21, 2017

இருமுனை




ஜெ

உச்சகட்ட இன்பத்திலிருந்து உச்சகட்ட துயரம் நோக்கி புரூரவஸ் செல்லும் இடம் பீதியை அளிக்கிறது. உனக்கு இன்பம் வரும், ஆனால் அது துன்பத்தை அடைவதற்காகவே என்று சாபம் இல்லையா? அப்படியென்றால் மனிதர்களுக்கு உயர்ந்த இன்பங்கள் உள்ளன என்று தேவர்கள் இந்திரனிடம் சொல்வதற்கு என்ன அர்த்தம்|? அதெல்லாமே துன்பமாக ஆகிவிடும் என்றுதானே?

சாத்தப்பன் சண்முகம்