Friday, March 3, 2017

கிளம்பிச்செல்லும் பெண்கள்



பூரூரவஸின் அன்னை கிளம்பிச்செல்லும் இடம் மிகமிக ஆழமானது. அது இந்நாவலில் இதற்குமுன்னாடிகிளம்பிச்சென்ற சத்யவதி அம்பிகை அம்பாலிகையை ஞாபகப்படுத்தியது. அவர்கள் சட்டென்று முடிவெடுத்துக்கிளம்பிச்செல்கிறார்கள். ஆனால் அப்படிக்கிளம்பிச்செல்ல பீஷமரால் முடியவில்லை. ஆச்சரியமான விஷயம்தான்

செல்வா