Monday, May 1, 2017

காலநாழி



இன்றைய பகுதியில் புருவும் யயாதியும் பரஸ்பரம் முதுமையையும் இளமையையும் மாற்றிக்கொள்வது மிகுந்த நிறைவை அளித்தது. முன்பொருமுறை மாற்றிக்கொண்டபோதிருந்ததுபோலல்
லாமல் இப்போது இருவருமே நிறைவாக இருக்கிறார்கள்  அவர்களுக்குக்கிடைத்திருக்கும் உடலின் நிலையால். அதுவும் புருவின் உடலிலிருந்து முதுமை யயாதிக்கு மாறுவது //காலநாழியிலிருந்து மணல் ஒழிவதுபோல //.  எனும் சொல்லாட்சி மனதை நிறைக்கிாா்றது