Wednesday, May 17, 2017

சில விஷயங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

சில விஷயங்கள் மற்றும் கேள்விகள்.

1) உலகின் நீளமான நாவலில் வெண்முரசு தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளது.


2) துரியோதனனுக்கு கேரளாவில் கோவில் உள்ளது தெரியும். உத்தரகண்ட்' லும் கோவில் உள்ளது.
http://www.thehindu.com/society/history-and-culture/a-temple-for-duryodhana-in-the-himalayas/article18425964.ece?homepage=true

3) அடுத்த நாவல் துரியன் பற்றி வர வேண்டும் என வேண்டுகோள்.

நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.