Tuesday, June 13, 2017

வரிகள்



ஆசிரியருக்கு,

  வணக்கம்.

  /*எதையும் மொழியால் சொல்லிவிட முடியும் என்பதனாலேயே அது வாழ்கிறது. முழுக்க சொல்லிவிட முடியாதென்பதனாலேயே அது வளர்கிறது” என்றார் வஹ்னர்*/


இந்த வரிகள் ரொம்ப நாள் என்னுடன் ரொம்பநாள் இருக்குமென நினைக்கின்றேன். படித்ததில் இருந்து அருகே சுற்றிக் கொண்டே இருக்கின்றது.

அன்புடன்
நிர்மல்