Thursday, June 15, 2017

கோமாளி.





ஜெ

இன்றைய அத்தியாயத்தில் டாப் உத்தரகுமாரனின் ஆளுமைதான். ஒருவகையான கோமாளி. கோழையானதனால் கோமாளியாக ஆனவன். சின்ன மனிதர்கள் பெரிய இடங்களில் இருக்கும்போது வரும் கோமாளித்தனம் அது. சாதாரணமாக செல்லும் சிதத்ரிப்பில் சொல்லாமலேயே அவனுடைய எலா இயல்புகுணங்களும் சொல்லப்பட்டுவிட்டன
மகாதேவன்