Tuesday, June 27, 2017

ஆரியவர்த்தம்



நீர்க்கோலம் அத்தியாயங்களில் ஆரியவர்த்தம்/ஆரியவர்ஷம் என்ற வார்த்தை அடிக்கடி தென்படுகிறது. முந்தைய நாவல்களில் இந்த வார்த்தையை பார்த்ததாக நினைவில்லை. இதுவரை "ஆரிய" என்ற சொல்லுக்கான பொருளும் வெண்முரசில் விளக்கப்பட்டதாக நினைவில்லை. இது என் உணர்வு மட்டுமா, இல்லை வேறு எவருக்கும் கூட தோன்றுகிறதா?

தற்செயலாக - சமீபத்தில் இந்து நாளிதழில் ஒரு கட்டுரை மூலமாக இந்த ஆரிய விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கிறது.




மதுசூதனன் சம்பத்