Saturday, August 5, 2017

முதுமை






அன்புள்ள ஜெ

தமயந்தி முதுமை அடைந்ததும் கொஞ்சம்கொஞ்சமாக பித்தாக ஆகிவிடுகிறாள். இதை நான் கவனித்தது உண்டு. முதியவர்களை யாருமே கவனிக்கவில்லை என்றால் அவர்கள் கிறுக்குபோல ஆகிவிடுகிறார்கள். அவர்களிடம் இருக்கும் தனிமைதான் அப்படி ஆக்குகிறது என நினைக்கிறேன்

செல்வன்