Sunday, September 3, 2017

எழுதழலுக்காக



அன்புடன் ஆசிரியருக்கு

நம்புவீர்களா எனத் தெரியவில்லை. ஆனால் நான் நினைத்தது தான். நீர்க்கோலம் முடித்ததுமே எழுதத் தொடங்கிவிடுவீர்கள் என.  அதன் ஒழுக்கும் முடிவும் அத்தகையதாக இருந்தது. 

எழுதழலுக்காக காத்திருக்கிறேன். 

அன்புடன்

சுரேஷ் பிரதீப்