Saturday, September 2, 2017

எழுதழல்




எழுதழல் குறித்த ஜெ அவர்களின் அறிவிப்பு எப்பொழுதும் அவர் அடுத்த நாவல் தொடங்கும் முன் மனதில் ஏற்படும் வெற்றிடமொன்றையும்   அதன் அவஸதையையும் இரண்டே நாட்களில் நீக்கி விட்டது


வெண்முரசு அத்தியாயங்கள் இன்று இல்லை என்னும் நாட்
கள் எனக்களிக்கும் துக்கத்தை  எழுதி வெளிப்படுத்தக்கூட முடியாது 
  

இரவு 12. 5க்கு காத்திருந்து வாசிக்கும் வாசகர்களுக்கு இடைவெளியா?

மகிழ்ச்சியுடன்
லோகமாதேவி