Saturday, November 11, 2017

பிரயாகை



பிரயாகை, பாஞ்சாலியின் கதை, அவளின் ஆளுமையை காட்டும் கதை, என்று கூறப்பட்டாலும், கதை முழுக்க அவளில்லை. அவள் வரும் நேரம் கொஞ்சம் என்றாலும் அவளின் பாத்திரம் விஸ்வரூபமடைந்து, தான் யார் என்று காட்டிவிடுகின்றாள்.

ரெங்கசுப்ரமணி பிரயாகை


ரெங்கசுப்ரமணி மதிப்புரைகள்