Friday, November 3, 2017

இறப்பு



ஜெ
அத்தனை விளையாட்டுகளிலும் நடிப்பாக இறப்பு உள்ளதுஎன்றான் அபிமன்யூ. “மெய்யான இறப்புமையத்தில் அமர்ந்து ஆளெண்ணி அகற்றும் விளையாட்டே சரியான விளையாட்டு. மூத்தவரே, பிறப்பும் இறப்பும்போல விரைவும் எழுச்சியும் கொண்ட ஆடல் பிறிதில்லை.”

மிக இயல்பாக அபிமன்யூ சொல்லிச்செல்லும் இந்த இடம் அவன் முடிவுடன் மனதில் எழுந்தபோது ஓர் அதிர்வை உருவாக்கியது. அவன் போரைக் கண்டுவிட்டான். அதில் சாவதே உச்சம் என்றும் அறிந்துகொண்டிருக்கிறான்


சரவணன்