Thursday, December 28, 2017

பாலை



ஜெ

காந்தாரியின் பேச்சில் சாதாரணமாக வரும் ஒருவிஷயம் என்னைத் திகைக்கச் செய்தது. இதை நான் கருதியிருக்கவேயில்லை. அவள் பசுமையையே பார்த்ததில்லை. அவள் அங்கேயே கண்ணைக்கட்டிக்கொண்டுதான் வந்தாள். அவள் வாழ்வது பாலைநிலத்தில்தான். அற்புதமான படிமம் அது

செல்வராஜ்