Tuesday, January 16, 2018

நீர்க்கோலம்



தருமன் ஆடிய சூது. நளன் ஆடிய சூது. இரண்டுமே உடன்பிறந்தார்களுக்குள் நிகழ்ந்தவை. இரண்டுமே நிலத்தின் பொருட்டு நிகழ்ந்தவை. இரண்டிலுமே சூதுத் திறமை பற்றிப் தன்னம்பிக்கை கொண்டவர்கள் முற்றிலும் தோற்றார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் ஆடப்படுகிறது சூது, ஒரு பெரும் போரைத் தள்ளி வைப்பதற்காக.

பாண்டியன் ராமையா எழுதிய நீர்க்கோலம் விமர்சனம்