Saturday, February 10, 2018

கலியின் கடமை



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

துரியோதனன் யாதவ அன்னையை சிறுமை செய்து கண்ணனே கசப்பும் வருத்தமும் கொள்ளச் செய்வது, அவரையே இரக்கச் செய்வது கலக்கம் அடையச்செய்தது.  மனிதக் கீழ்மைகளை உச்சத்திற்கு என ஒன்று திரட்டி எரிமுன்னர் வைக்கோல் என அமைப்பது கலியின் கடமை போலும்.


அன்புடன்
விக்ரம்