Monday, February 19, 2018

அரவான்


ஜெ

புருஷமேத வேள்வியைப்பற்றி வாசிக்கும்போதே புத்ரமேதவேள்வி பற்றி வந்தது. அப்போது ஒரு மின்னல் போல அரவான் ஞாபகம் வந்தது. அரவான் ஒரு புத்ரமேதவேள்விதானே? அரவானைப் பலிகொடுக்க எப்படி பாண்டவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டனர். அதன்பின்னர்தான் இவன் பெயர் கூட அவிரதன் என்று ஞாபகம் வந்தது. அந்தக்கதாபாத்திர்த்தின் இன்னொரு முன்வடிவம்தான் அவிரதன் என நினைத்தேன்


மாதவன்