Tuesday, February 20, 2018

ஆகுதி



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

புருஷமேத வேள்வியில் ஆகுதியாகவிருக்கும் அவிரதனின் தனிமையும் அவன் உளநிலையும் அன்னை குறித்த அவன் நினைவுகளும் உச்சவழு சிறுகதையை நினைவுபடுத்தியது.  அக்கதையின் காட்சிக்குள் உணர்வுநிலைக்குள் சென்று மீண்டேன்.


அன்புடன்
விக்ரம்
கோவை