Monday, February 26, 2018

முதற்கணம்




என்று சுப்ரியையிடம் சொல்லும் சூக்‌ஷ்மை அதன்பின்னர் இயல்பாக உங்கள் உடன்பிறந்தவரை சந்தித்தீர்களா, அரசி?” என்று கேட்கிறாள். இந்த இரண்டு வரிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி, அவள் என்ன உத்தேசிக்கிறாள் என்பது இன்றைக்கு அவள் தன் ச்கோதரியைச் சந்திக்கும் இடத்தை வாசிக்கையில்தான் புரிந்தது. 

வெண்முரசை நூலாக வாசித்தால் சட்டென்று அதற்குள் சென்றுவிடுவோம். நாள்தோறும் வாசித்தால் அவ்வப்போது இந்த குறிப்புகள் ஞாபகம் வரவில்லை என்றால் தவறிவிடுகிறது


ராஜசேகர்