Wednesday, February 28, 2018

வெய்யோன்



ஜெ

என்பிலதனை வெயில்போலக் காயுமே
அன்பிலதனை அறம்

என்ற குறளை ஒருவர் எடுத்து சொல்லியிருந்தார். அதை வாசித்தபோதுதான் கர்ணன் சூரியன் மகன், அவனை புழுவாகத் துடிக்கவைப்பது அந்த ஞாபகம்தான் என நினைத்தேன். கர்ணனை அவ்வாறு எரிப்பது சூரியவெயில்தான்


சுகுமார்