Monday, February 26, 2018

யவனிகை



ஜெ

யவனபாணி மாளிகைகளைப்பற்றி வரும் வர்ணனை சுப்ரியையின் பராக்குபார்க்கும் மனநிலை, அவளுடைய சுதந்திர விருப்பம், அவள் நிறைய தெரிந்துவைத்திருப்பது என்பதுபோல பல விஷயங்களைச் சுட்டிக்காட்டியது. ஆனாலும் அந்தப்பகுதியை தனியாக வாசிக்கமுடிந்தது. பண்டையகிரேக்கக் கட்டிடக்கலை சிற்பிகள் வழியாக இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்னும் ஊகம் ஆழமானது. அதை இங்கே இவர்கள் மரத்திலே செய்கிரார்கள். அதிலும் யவனிகை என்பது யவனர்களிடமிருந்து வந்ததனால் அந்தப்பெயர் பெற்றது என்ற இடம் ஒரு திறப்பை ஏர்படுத்தியது


செல்வராஜ்