Friday, May 4, 2018

கவிஜாதன்




ஜெ

இப்போது வந்திருக்கும் கவிஜாதன் என்னும் குழந்தைதான் முதற்கனலில் ஜனமேஜயனை கூட்டிச்சென்று பேரழிவைக் காட்டுகிறான் என நினைக்கிறேன். அவனுடைய கதாபாத்திரம் அங்கேயே முழுமையாக இருந்தது. அவனுடைய பிறப்பின் நோக்கமும் தெளிவாகத் தெரிந்திருந்தது. இப்போது அவனைக் குழந்தையாக இங்கே பார்க்கிறோம்

சிவா